கலைமொழி - முத்து 3



1.  கட்டங்களில் ஒரு குறளின் பதவுரை கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)




2.  இது எந்த அதிகாரத்தில் வருகிறது?   கண்டுபிடிக்க இந்த புதிரைசொல்கலை -முத்து 8:  http://muthuputhir.blogspot.com/2012/05/8.html) விடுவிக்கலாம்.

3.  இந்தக் குறளின் முதற்சொல் என்ன?  அறிய இங்கு காணும் கலைமொழி வகைப் புதிரை (http://muthuputhir.blogspot.com/2012/05/8_17.html)அவிழ்த்தால், அதில் இந்தச் சொல் மறைந்திருக்கும்.

(நீங்கள் கண்டுபிடித்த வாக்கியத்தில் முதல் சொல்லின் முதல் எழுத்து, இரண்டாவது சொல்லின் 2-ம் எழுத்து, மூன்றாம் எழுத்தின் 3-ம் எழுத்து, இவை சேர்ந்தால் அந்தச் சொல் கிடைக்கும்)
 


நீங்களும் இந்த மாதிரிப் புதிர் அமைக்க இந்த “link" பயன்படுத்தவும்: http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html 

புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம்  சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்!   இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!

Comments

  1. மாதவ்,
    விடை சரி! வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  2. இரட்டைக்கலை - 2. அ விடை:
    ஒரு புலவர் மற்றொரு புலவரைக் கேட்டார்: கல் கால் ஆவது எதனால்? அதற்கு அவர் கேள்வியாகவே சொன்ன பதில்: காயம் பெருப்பது எதனால்

    ReplyDelete
  3. சாந்தி, யோசிப்பவர்,நாகராஜன், மீனு,

    விடை முற்றிலும் சரி!

    நன்றி.
    முத்து

    ReplyDelete
  4. 10அம்மா,அனிதா,

    விடை சரியே! வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  5. 10அம்மா,
    > ”இந்த ஹோம் ஒர்க் நன்றாக இருக்கிறது.”-10அம்மா on கலைமொழி - முத்து 3

    மிக்க நன்றி. நான் இதை ஒரு பொழுதுபோக்காகவே (pastime) கருதுகிறேன்.

    ReplyDelete
  6. தமிழ் பிரியன்,
    விடை சரியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    முத்து.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2